வந்தே மாத்தரம்

தெரிந்தோ தெரியாமலோ
இன்று மட்டும்
நம் அரசியல்வாதிகள்
உண்மை பேசுவார்கள்
'வந்தே மாத்தரம்
வந்து ஏமாத்தரம்
(உங்களை) வந்து ஏமாத்தரம்...'
என்று கூச்சலிடுகையில்...

பத்திரமாய் காத்துக்கொள்ளுங்கள் உங்கள் சுதந்திரத்தை!

எழுதியவர் : வைரன் (15-Aug-14, 9:17 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 493

மேலே