சுதந்திர திருநாள்

குருதி சிந்தி., சுதந்திரத்தை
உறுதி செய்த இந்நாளில்
முழுமை அடைந்தேன்., மூவர்ணம்
நெஞ்சில் ஏந்தியதால்...!!!
இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

எழுதியவர் : லிங்கரசு கி (15-Aug-14, 3:04 pm)
சேர்த்தது : Lingarasu
பார்வை : 294

மேலே