நியே என் உலகம்
உன் நினைவுகள் போகாது என்னை விட்டு
என் நிழல்களும் மறையாது உன்னை விட்டு
நான் கொண்ட காதலும் கனவில்லை
உனக்கு புரிகிறதா அதன் காரணம்
நான் இன்னும் உன்னுள் துடித்துக் கொண்டே இருக்கிறேன் என்று,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
