மலர்
மலரென்றால் மலரத்தான் செய்யும்,
சில காலம் கழித்து உலரத்தான் செய்யும்...
ஆனால் இவளோ மலரும் போதே...
சிலரை உலர/உளற வைக்கிறாள்.
-ப்ரீத்தா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
