யார் குற்றமோ

குழைந்தை பருவத்தில்
இயற்கையெனும்
காட்டில்
இணைந்து விளையாடிய
நாட்காளெல்லாம்
காணமால் போனது !!!

இணையமே எல்லாம்
என்றானது !!!


நினைத்து அழ
காடுமில்லை !!!
குடி விளையாட
குழந்தையும் இல்லை!!!


அழியும் மரபு
வளரும் நாகரிகம்
யார் குற்றமோ????

எழுதியவர் : sasikumar (20-Aug-14, 12:07 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே