தாய் முகம் காண ஆசை இல்லையோ விரைந்தே வாராய்

உன் உயிர் சுமந்தே
என் வலி மறந்தேன் ;
பாலகா ! உன் மிதி உணர்ந்தும்
மனம் உவந்தேன் ;
ஐயனே ! நீ அகம் இருக்க ,
நான் உன் முகம் நினைத்தே புவி மறந்தேன் ;
தாய் முகம் காண ஆசை இல்லையோ ?
விரைந்தே வாராய் ......................

எழுதியவர் : ஆ ஜா ஆரன் காஸ்ட்ரோ (21-Aug-14, 10:55 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 156

மேலே