அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

நானும்
நீயும் சிறு வயதில் ...
இருந்தே பழகிவந்தோம்....
எந்த இருட்டுக்குள்ளும்....
நான் மறைந்திருந்தால்.....
என் மூச்சு காற்றின் ஓசை
கேட்டே என்னை கண்டு ..
பிடித்து விடுவாய் .....!!!

ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை

கே இனியவன்
தனி தொடர் கவிதை 01

எழுதியவர் : கே இனியவன் (25-Aug-14, 8:26 pm)
பார்வை : 62

மேலே