நட்பு
தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......
தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......