பணம்
அன்பே.......
இவ்வுலகில் பணம் இருந்தால் தான்
எல்லாம் என்கிறார்கள் ஒரு சிலர் ஆனால்
நம் காதலுக்கு கூட பணம் தேவையா
அன்று, இன்றும் உன்னிடம் நான் பணத்தை எதிர் பார்த்து இருந்தால் உன்னை காதலித்தே இருக்க மாட்டேன்...........
அன்று ,,,,,
நீ என் உயிர் என்று சொன்னாய், நீதான் என் மூச்சு காற்று என்று கூறினாய்-ஆனால்
இன்று நான் மட்டும் தனிமையில் .......
உண்மையான காதலுக்கு கண் இல்லை என்று சொல்கிறார்கள் ... அது உண்மை தான் அன்பே என்னை பொறுத்த வரை.....
என் உயிர் உள்ளவரை உன்னை மட்டுமே நினைக்கும் உன்னவள்........