நொடி பொழுதும் கனக்கிறதடா எனக்கு

புரியாத புதிராய்
உன் மௌனம்!
வற்றாத நதியாய்
என் கண்ணிர்!
உன்னை பிரிந்து இருக்கும்
நொடி பொழுதும்
கனக்கிறதடா எனக்கு!
புரியாத புதிராய்
உன் மௌனம்!
வற்றாத நதியாய்
என் கண்ணிர்!
உன்னை பிரிந்து இருக்கும்
நொடி பொழுதும்
கனக்கிறதடா எனக்கு!