thalaimudi

முதல் பெண்: உங்க தலைமுடி இவ்வளவு நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதற்கு என்ன காரணம்?

இரண்டாம் பெண்: நான் தினமும் காலைல என் முடியை ஷாம்பூ போட்டு தேய்ப்பேன் ,
மத்யானம் சோப்பு போட்டு குளிப்பேன்.

முதல் பெண்: அப்ப இரவு?

இரண்டாம் பெண்: அப்படியே கழட்டி ஆணியில மாட்டிடுவேன்

முதல் பெண்: !!!!!

எழுதியவர் : swasthika (28-Aug-14, 10:37 pm)
பார்வை : 159

சிறந்த நகைச்சுவைகள்

மேலே