ஏமாந்த ஆண்

அடியே ...
பருவக்காற்றில் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்தவளே..

பாசக் கயிற்றால் எனை
ஏமாத்தி சென்றவளே..

பாதகத்தி நீ சிரிச்சு -என்
பாதி மனம் நொந்ததடி ..

முழுசா நான் மாறி -உன்ன
முழுசா அடைய நினச்சேன் ..

கருதா நீ இருந்து -என்
கழுதறுத்து சென்றவளே..

இனியும் உன்ன மறந்து
உறுபுடமா போகபோறன்..

பதுங்கி திருஞ்ச நீ மட்டும்
பட்டம்பூசியா இருக்கியே...

ம.முகைதீன்

எழுதியவர் : ம.முஹயத்தின் (5-Sep-14, 3:02 pm)
Tanglish : emaantha an
பார்வை : 655

மேலே