அன்னை தெரசா
தாய் கொடுக்கா
பாசத்தை
கொட்டி கொடுத்து
கோடி மாந்தர்
உள்ளத்தில்
கோயில் கொண்டு
ஏழைகளின் தெய்வமாகி
பாவிகளின் அன்னையாகி
உலகத்துக்கே அன்பு
பாடம் கற்பித்த அன்னை
அன்னை தெரசா
தாய் கொடுக்கா
பாசத்தை
கொட்டி கொடுத்து
கோடி மாந்தர்
உள்ளத்தில்
கோயில் கொண்டு
ஏழைகளின் தெய்வமாகி
பாவிகளின் அன்னையாகி
உலகத்துக்கே அன்பு
பாடம் கற்பித்த அன்னை
அன்னை தெரசா