கூவா மௌனத்தின்
விடியல் கோழிக்கு
வேதனை என்னவோ
கூவா மௌனத்தின்
காரணம் என்னவோ
எழுந்திராது இந்த உலகம்
எத்தனை கூவினாலும்
என்று ஓய்ந்ததோ ?
விடியல் கோழிக்கு
வேதனை என்னவோ
கூவா மௌனத்தின்
காரணம் என்னவோ
எழுந்திராது இந்த உலகம்
எத்தனை கூவினாலும்
என்று ஓய்ந்ததோ ?