கைப்பேசி
ஓசையில்லாமல் நகர்ந்த நேரத்தை
விழிகள் நடுவே நிற்கவைத்து
ஒலி எழுப்பி பிடித்துக் கொடுத்த
கைப்பேசி
எச்சரித்து அனுப்பியது
தூக்கத்திற்கு
-மனக்கவிஞன்
ஓசையில்லாமல் நகர்ந்த நேரத்தை
விழிகள் நடுவே நிற்கவைத்து
ஒலி எழுப்பி பிடித்துக் கொடுத்த
கைப்பேசி
எச்சரித்து அனுப்பியது
தூக்கத்திற்கு
-மனக்கவிஞன்