அ முத்துவேழப்பன் Muthu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அ முத்துவேழப்பன் Muthu
இடம்:  Chennai
பிறந்த தேதி :  31-Mar-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2020
பார்த்தவர்கள்:  3489
புள்ளி:  260

என்னைப் பற்றி...

அ. முத்துவேழப்பன் பிறந்தது : விருதுநகர் வளர்ந்து படித்தது கும்பகோணம் கல்லூரிப்படிப்பு அரசு ஆடவர் கல்லூரி கும்பகோணம். பணி: மைய அரசுப் பணியில் 1985ல் அகமதாபாத்தில் துவங்கி இயக்குநராக பணி ஓய்வு பெற்றது சென்னை - இந்திய பொருளாதாரப் பணி (i .E .S) யிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு -மார்ச் 2021 கவிதை தொடர்ந்து எழுத துவங்கிய ஆண்டு 2019

என் படைப்புகள்
அ முத்துவேழப்பன் Muthu செய்திகள்
அ முத்துவேழப்பன் Muthu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2024 9:02 pm

அன்னையர் தினம்
இது
எங்கள் அன்னையர் தினம்
அன்பை செலுத்தும்;
அன்னையர் அனைவருக்கும்
அன்பை காணிக்கையாக செலுத்தும் உன்னத தினம்.

ஈன்றெடுத்த தாய்க்கு
நன்றி செழுத்தும் உயர்ந்த நன்றிக்கடன் தினம்.

என்னாலும் ஓயாது எனக்காக வாழ்ந்த
என் அன்னையை நினைத்துப் பார்த்து நன்றி நவிலும் நன்நாளே அன்னையர் தினம்.

அன்னையில்லாமல் அகிலம் இல்லை;
அன்னை ஈன்றிடாத அன்பும் இல்லை;
அவள் ஊட்டிடாத பாசமில்லை;
தாய் அன்பு தூய அன்பு,
தாங்கியே வரும் இந்த அன்பு;
சுயநலம் இல்லாத பரிசுத்த அன்பு
அரனாய் இருந்து அரவணைத்த அன்பு;
உரமாய் இருந்து ஊட்டம் தந்த அன்பு;
திடமாய் இருந்து நம்மை பாசத்தில் தினரடித்த அன்பு;
சுவைய

மேலும்

அ முத்துவேழப்பன் Muthu - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2023 2:05 pm

எதார்த்த மான வாழ்க்கை பதார்த்தம் தான்;
எதிர்க்கும் வாழ்க்கை நரகம் தான்;
எதார்த்தமாய் பேசி பழகினால் ஏமாற்றம் இல்லை தான்;
இயற்கையின் பரிணாமமே எதார்த்தான் தான்;
இயல்பாய் நடப்பது எல்லாம் எதார்த்தம் தான்;
கவலைகளையும் கவலைப்படாது சுமந்தால் யதார்த்தம் தான்;
கை மீறிப் போனாலும் கண்டும் காணாமல் போவது யதார்த்தம்;
கண்டதையும் நினைக்காது கட்டு கோப்பான வாழ்க்கையே யதார்த்தம் தான்;
கண்டதற்கெல்லாம் ஆசைப்படாது கவனமாய் வாழ்ந்தால் எதார்த்தம் தான்;
யதார்த்தம், எதார்த்தம் இதுவே நிதானாம் நிதர்சனம்;
புரிந்து வாழ்வதே எதார்த்தம்
பொடிபோட்டு பேசாது புன்னகையோடு பேசுவதே எதார்த்தம்;
புரிதளின் தெளிவே யதார்த்தம்

மேலும்

அ முத்துவேழப்பன் Muthu - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2023 8:32 am

இரத்த பாசம்; இதில் என்ன வேசம் .
இதயத்தில் வடியிது நேசம்,
இன்னும் என்ன தோசம்;
பணம் பார்த்து வாராதது பாசம்,
பாசத்தில் என்ன வேசம் ;
பகையில் ரணமாகுது மனசும்.

இரத்த பந்தத்தால் வந்த பாசம்;
இரக்கம் காணதோ இந்த பாசம்;
அரக்கத்தனத்தில் ஏன் இந்த பாசம்;
பிறப்பால் வந்த பாசம்;
பிடிவாதம் பிடித்தால் பிழையாகிடும் பாசம்;
பிடித்தே வந்த பாசம், நடிக்கத்தெரியாத பாசம்;
இரக்கம் இல்லாமல் பேசினால் பிரிவு;

இறவா இரத்த பாசம் இது;
இறக்கிவைக்க முடியாது
விற்க முடியாத பாசம்;
விரட்டினாலும்விட்டுப் போகாத பாசம்;
பிடிவாதம் பிடிக்கும் பாசம் பெரிதாய் பங்கம் வ ளைவிக்காது;
மிரட்ட முடியாத விரட்ட முடியாத பாசமிது
மீண்டும் மீண்ட

மேலும்

அ முத்துவேழப்பன் Muthu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2023 7:45 pm

எச்சரிக்கை ஆண்கள் சாக்கிரதை
(இன்றைய கணவர்களுக்கு சமர்ப்பணம்)
சிரிப்பதற்காக மட்டும்


இதுபோதும் எனக்கு,
அதிகாலை விடியல் தாண்டி
எழுப்பும் உன் சுப்ரபாதம்;
அமைதி குழைந்த உன் வசைபாடல்;
அது சரியில்லை இது சரியில்லை என்று ஆவேசத்துடன் சுதிசேர்த்த
இம்சை வார்த்தியங்கள்;
பொறுப்பே இல்லை பொறுப்பே இல்லை என்று வெறுப்புடன் பொரிந்து தள்ளும் லொட லொட வாய்;
பொறுமையை சோதிக்கும் போராட்டம்;
இசை பாடும் உன் கையிலிந்து உருண்ட பாத்திரம்;
உன் கண்ணில் இருந்து வழியும் கோபம்,
நீலிக் கண்ணிர்,
நிரைந்து கிடக்கும் உன் பேராசை;
எரிக்கத்துடிக்கும் உன் கனல் கக்கும் கண்கள்;
எட்டாத தூரத்தில் இருந்து எட்டிப்பா

மேலும்

அ முத்துவேழப்பன் Muthu - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2023 11:21 am

சொல் சொல் பதில் சொல்
தவறுக்கு பதில் சொல்
தவறாமல் பதில் சொல்;
தடுமாறமல் பதில் சொல்
தன்னலம் இன்றி பதில் சொல்;
சுற்றிவளைக்காது பதில் சொல்;
சொல் சொல் சுருங்கச் சொல்;
பிறர் மனதை காயபடுத்தாது பதில் சொல்;
மனதில் பதியுமாறு பதில் சொல்;
மண்டையில் ஓங்கி அடிப்பது போல் பதில் சொல்;
கேள்விக்கு பதில் சொல்;
கேலி செய்யாது பதில் சொல்;
கேட்ட கேள்விக்கு பதில் சொல்;
பாய்ந்து அடிப்பதை விட
பதிலில் வேண்டும் பதிலடி;
சொல் சொல் சொல்லும் பதிலை தெளிவாக சொல்;
பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தால் தீராது பகை
கேள்விக்கு பதில் கேட்காமல் போனாலே முட்டாள் புரிந்துகொள்;
திரும்பி திரும்பி கேட்டால் வரும் ஒரே பதில்;

மேலும்

திரும்ப திரும்ப சொல்லியும் செய்வர் கயவர் என்று புனைந்துள்ளேன் ஐயா 21-Mar-2023 9:20 pm
சொல்லியும் செய்யார் கயவர் என்பதே சரி முத்து வேழப்பரே 17-Mar-2023 12:43 pm
அ முத்துவேழப்பன் Muthu - செ.பா.சிவராசன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும்

மேலும்

இரவுகள் என்றும் கனவுகள். கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் 'கவிஞர் இல்லை' கடவுளை காண என்றேன்; தொடர்ந்தது என் இமைகள்; கடந்தது என் கற்பனைகள். -இப்போது ஒரு வினவல்; எப்படி அறிவது ? பாட்டி- 'எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்'. தெரிதலில் தெளிதல் பெற அறிவதில் ஆர்வம் வேண்டும். இந்த அறிதல் தொடர்ந்தால் "கவிஞரே கடவுள் என்றாள்". என் "அநுபூதி " சொன்னது. நீ படைக்கப்பட்டு இருக்கிறாய். உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை. எனவே தான் என்ற தன்னை மறந்து தமது என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள். மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும். உன் கடமை சித்தமாகும். கடவுளுக்கு நன்றிகள். 14-Feb-2023 7:32 am

சொல்லத் தவித்ததை
சொல்லத்தெரியல
சொந்தம் சொந்தம் என்று தேடியும்
சொந்தம் புரியல
பந்தம் இருந்தும் பயம் தெளியல
இது தான் என்ன ஜென்மமோ

சொல்லித் தந்ததை அள்ளிப்பருக முடியல
அருகில் இருந்தும் அசைந்து கொடுக்கல
இது தான் இந்த ஜென்மம்

மெல்ல நகை((நினை)க்கையில்
செல்ல நினைத்தால் வந்திடுமோ சொந்தம்

சொல்லத் தவிப்பதை
சொல்லாவிடினும் வந்திடுமே வெட்கம்

செல்ல நகையில
வெல்லத் தவிப்பது இந்த இதழ்களோ

சொர்க்கத்தை தேடி வந்த வெட்கம் தான்
தடை போட்டது
பக்கம் வந்தும் தான்

தள்ளிச் சென்றாலும்
அள்ளிச் சென்றாலும்
சுடுவது இந்த நாணம் தான்

சொல்லித் தறாத பாடம் தான்
சொக்குப் பொடி போடாதே நீயும் தான்

மேலும்

மனமே மனமே
ஜெயம் உண்டு ஜெயம் உண்டு,
பயம் ஏன் மனமே;
செயல் ஒன்று ஜெயம் உண்டு,
பயம் இல்லை மனமே;
சொல் ஒன்று செயலொன்று
வேண்டாம் மனமே.

ஜெகம் உண்டு ஜனம் உண்டு,
பயம் இல்லை மனமே;
செல் என்று செல் என்று கால்கள் சொன்னாலும்,
சற்றே கவனம் வேண்டும் மனமே.
சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை,
கவனம்கொள் மனமே.

அய்யம் என்றும் வெற்றி தருவதில்லை மனமே;
ஐம்புலனை அடக்கியவன் வீழ்ந்ததில்லை;
அன்பே உலகின் உயிர் நாடி மனமே;
எனவே,
அன்பு என்றென்றும், நிறந்தறமாக
நிலைக்க வேண்டும் மனமே.

நற்பண்பும் பணிவும் இருந்தால்,
நல்லோர் ஆவது உறுதி, மனமே.
நாற்திசையும் உனக்கடிமை மனமே;

வல்லோர்களையும் வீழ்த்த,
வள்ளலாகி

மேலும்

அ முத்துவேழப்பன் Muthu - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2021 7:34 pm

உருளும் சக்கரமாய் உயிரது உடலுள்
பொருளது அறியாமல் நாளும் நகர்கையில்
அருமை உணராமல் அல்பகல் உறக்கம்
கருவிழி காண்பதெல்லாம் சொந்தமென மனமும்

கிடைப்பதை எடுத்தும் மறைத்தே வைத்து
படித்ததை எல்லாம் உடைப்பில் போட்டே
நடிப்பது மட்டும் நலந்தரும் என்றெண்ணி
இடியென சிரித்தே எவரையும் ஏமாற்றி

விழிநீர் விடுவோர் இடத்தில் இரக்கமின்றி
அழிவே தமக்கு இல்லை இனியென்றே
பழிக்கு அஞ்சாமல் பலவகை தவறுகளை
தழைக்க செய்யும் தரமிக்க செல்வந்தர்

மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சியில் பதவியை
சிக்கலே இன்றி பணத்தால் வாங்கியே
சொக்கத் தங்கமென சூளுரை பேசியே
மக்களை ஏமாற்றி பொதுசொத்தை திருடியே

வாழும் மனிதருக்கு தலைவர் என்

மேலும்

சிறப்பாய் பார்வையிட்டு அருமை கருத்திட்ட கவி. அய்யா சக்கரை வாசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பல 01-Oct-2021 9:23 am
அருமையான சமுதாய உணர்வு ப்பதிவு நன்று நன்னாடரே 29-Sep-2021 2:41 pm
கவிதையின் செறிவை உள்வாங்கி தெளிவாய் கருத்திட்டு வாழ்த்திய கவி. கோவை சுபா அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பலவே. 29-Sep-2021 9:59 am
வணக்கம் நன்னாடன் அவர்களே.... தங்களின் "கரு விழி காண்பதெல்லாம்" கவிதை நேற்றே வாசித்தேன்... ஆனால் என்ன கருத்து சொல்வது என்று எனக்கு நேற்று உதயமாகவில்லை... மீண்டும் இன்று வாசித்தேன்... ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னான்... நாட்டில் தற்போது இருக்கும் சீரற்ற செயல்பாட்டுக்கு மனிதனின் ஏழ்மை நிலையே காரணம்...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 29-Sep-2021 9:26 am
அ முத்துவேழப்பன் Muthu - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2021 9:00 pm

ஓகோகோ மனிதர்களே ஓடி ஓடித் திரிவதேன்;
கூடிகூடி வாழ்ந்திடவே
குறை கூறுவதை விட்டுவிடுங்கள்.

ஓகோகோ மனிதர்களே ஒருமுறை கேளுங்கள்;
ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் வாழந்திடுங்கள்;
ஓலம் விடுவதை விட்டு
ஒற்றுமையாய் வாழ்ந்திடுங்கள்;
பொய்யைவிட்டு உண்மையை நிலைநாட்ட வந்திடுங்கள்;
ஓகோகோ

பதுங்கிடும் மனிதனிடம்
பயன் தேட முடியாது;
பாய்திடும் மனிதனிடம்
பன்பை தேட முடியாது;
பாதை அறியாத கால்கள் வீடு வந்து சேராது.
பாம்பிடம் இரக்கம் காட்ட முடியாது.
ஓகோகோ மனிதர்களே
வாழ்வை ஓட்டப்பந்தயமாக்கு வதை நிறுத்துங்கள்.

வாழத்தெரியாது,
உண்மையை பொய்யாக்கி;
பொய்யை மெய்யாக்கி;
வாழத்துடிப்பதைவிட்டு விடுங்கள்;

மேலும்

நன்றி எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் திருத்திய கவிதையையம் பாருங்கள் சில கூடுதல் தகவலும் தந்துள்ளேன் மீண்டும் ஒரு முறை நன்றி 29-Sep-2021 11:54 am
செறிவான கருத்துக்கள் நிறைந்த புனைவு. எழுத்துப் பிழையைக் களைந்தால், கலை மிகுந்தக் கவிதையே. 29-Sep-2021 10:20 am
அ முத்துவேழப்பன் Muthu - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2021 5:43 pm

கொசுவுக்கு விடை கொடுப்பவர் யாரு;
கொசு தொல்லையை விரட்ட ,
வீட்டையே கொளுத்தினால் போகுமா பாரு;
விருந்துண்ண விரட்டியே வரும் கொசுவைப்பாரு;
விட்டா பாரு என்றே விடா பிடியாக,
வேட்டையாடவரும் கொசுவைக்கேளு.

அது படுத்தும் பாட்டைப் பாரு;
சிறுசா இருக்கு பாரு;
சீறிவரும் கொசுவின் மூக்கை பாரு;
அது
செய்யும் சேட்டையை கேளு;
டெங்கு சிக்கன் குன்னியா யானைக்கால் வியாதிஎன்று
பெரிய பெரிய நோயை தருபவர் யார் கேளு.

படுத்துறங்க விடாமல் பாடாய் படுத்து கின்றான் பாரு;
படை எடுத்தே சுத்தி வருகிறார் பாரு;
தூக்கத்தைக் கெடுத்து துன்புறுத்த வருகின்றார் பாரு;
துடிக்க துடிக்க கத்தவிட்டே;
இரத்தத்தை உறிஞ்சிகிறார

மேலும்

மிக்க நன்றி 17-Sep-2021 8:27 pm
உங்கள் அளவிற்கு மோசமான கொசுக்கடியில் நான் இருந்ததில்லை இருந்தாலும் உங்களின் பதிவை படிக்கும் பொழுது அந்த வலியை உணர்ந்து கொள்ள முடிகிறது. கொசுக்கடி பற்றி கவிதை எழுதி பசுவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் உங்களின் பதிவிற்கு என் வாழ்த்துக்கள் 16-Sep-2021 6:08 pm
அ முத்துவேழப்பன் Muthu - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2021 12:05 pm

ஒரு சாண் வயிறு,
ஒருசாண் வயிறுயிது,
உருட்டிப் பாக்குது;
உடம்பை ஆட்டிப்படைக்கிது;
ஓட ஓட விரட்டுது
படாய் படுத்தி,
ஓடாய் உடலை தேயவைக்குது.

மாடாய் உழைக்கும் மனிதனாகட்டும்,
மாளிகையில் வசிக்கும் மனிதனாகட்டும்,
ஒருசாண் வயிற்றுக்கு போரட வைக்கிது;

சிறிது நேரம் தவறினாலும்;
சினம் கொள்ள வைக்கிது;
சிடு சிடு என்றே சீறிப்பாய வைக்குது.

சிற்றுண்டியோ, பேறுண்டியோ;
வேலா வேலை உணவு கிடைக்கவில்லை என்றால்
வாட்டியே உடலை வருத்துது.

ஆகாரம் கிடைக்கவில்லை என்றால்,
ஆட்டம் காட்டுது.

ஒராயிரம் பண்டங்கள் பதார்த்தங்கள் இருந்தாலும்,
எதார்த்தமாக எடுத்து உண்ண முடியாத வயிறிது,
எல்லை மீறினால், அஜீரணத்தொ

மேலும்

நன்றி மிக்க மகிழ்ச்சி 13-Sep-2021 5:30 pm
ஐயா வணக்கம், உங்களின் இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. இதனை தாங்கள் சற்று உரைநடையாக கட்டுரை பகுதியில் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உங்களின் இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது சற்று நீளமாக இருப்பதால் இடையே சின்ன தொய்வு ஏற்பட்டது; கடைசி 3 வரிகளில் அந்த தொய்வை நீக்கி விட்டீர்கள். 13-Sep-2021 5:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே