அ முத்துவேழப்பன் Muthu - கருத்துகள்

திரும்ப திரும்ப சொல்லியும் செய்வர் கயவர் என்று புனைந்துள்ளேன் ஐயா

நன்றி
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
திருத்திய கவிதையையம் பாருங்கள்
சில கூடுதல் தகவலும் தந்துள்ளேன்
மீண்டும் ஒரு முறை நன்றி

பதிவுக்கு நன்றி
புதைய வேண்டாம் நம் பெருமை;
பதிய வேண்டும் பழம் பெருமை;
பாழாக வேண்டாம் நம் பன்பாடு;
பாரதி பராசக்தியிடமே கேள்வி எழுப்பினார்,
நில்லடி என் முன் என்று அதட்டினார்,

இன்று
சுயநலம் சுற்றி வருகின்றது;
புண்ணியம் புழுபாய் துடிக்கின்றது,
கண்ணியம் காற்று வாங்க போகிவிட்டது,;
கடமையில் கறை படிந்தது;
கனவுகள் கரை ஒதுங்கும் அலையானது;
காருண்யம் கடைசரக்கானது;

கண்ணியம் காத்த,
பெண்ணியம் அன்னியமாகியது;
நேசம் நாசமானிவிட்டது.

நேர்மை நிமிற முடியாது,
கூனி குறுகிவிட்டது;

பணிவு பாழாகிவிட்டது ;
கனிவு கசந்துவிட்டது;
துணிவு துருபிடித்துவிட்டது;
பாரம்பரியம் பழுதாகிவிட்டது;
பகை பகை பாம்பாய் படை எடுக்கின்றது;
தவிக்கின்றது தன்னடக்கம்;
தயக்கம் தனிமனித உடமையாகிவிட்டது;
மயக்கம் இயக்கத்தை மழுங்க செய்துவிட்டது,
தடு மாறுகின்றது தன்னடக்கம்;
மன்னியம் மழுங்கி,
மண்ணில் புதைந்துவிட்டது;
ஆதரவாய் இருந்த அன்பு சேதாரம் ஆகிவிட்டது
அகம்பாவம் ஆணவம் அடம் பிடிக்கிறது;

படுத்துறங்காது பார்த்து நிற்காது,
கெடுத்து செல்லாது இருக்க,
எடுத்துச் சொல்வோம்’
விலகியே நிற்காது,
விடியலுக்கு விளக்கு பிடிப்போம்;
பதிவுக்கு பல கோடி நன்றி.



அ முத்துவேழப்பன் Muthu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே