பஞ்சபூதங்கள்

நீர்...
இயற்கை அன்னையின்
ஆனந்த கண்ணீர்

நிலம்...
பூமா தேவி விரித்த
பச்சை கம்பளம்

காற்று...
எவர் கைக்கும் அடங்காத
உயிரினத்தின் சுவாச நாடி

ஆகாயம்...
கைக்கு எட்டாத
பஞ்சு மெத்தை

நெருப்பு...
தீண்ட முடியாத
வண்ணக்கலவை


எழுதியவர் : கீர்தி (24-Mar-11, 4:52 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 2266

மேலே