வருணனின் வருகை

கரிய கார் மேகம் அசைந்திட...
மத்தளம் தான் முழங்கிட...
கண் படாமலிருக்க வெண் பொட்டிட்டு...
உன் பாதம் தரை தொட....
பச்சை பட்டு தான் விரிந்திட....
வருணனின் கையில் வடிந்திட்ட ஊற்றை....
வீதியில் பரப்பிட...
வருவாய் மழையாய்.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (19-Sep-14, 10:22 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 248

சிறந்த கவிதைகள்

மேலே