எனக்கு எப்போதும் பிடித்தமானது

“ அரும்பரும்பாய் துளிர்த்தப் புல்வெளி...

“ ஆற்றோரத் தென்னைகள்....

“ மிதக்கும் மேகக்கூட்டங்கள்...

“ மேகங்களை மறைக்கும் மலையரசி....

“ இவை எல்லாம் அழகுதான்....

“ ஆனாலும் இவைகளை விட....

“ நீ புன்னகைக்கும் போது....

“ அகன்று விரியும் கண்களும்....

“ குழி விழும் கன்னங்களும் தான்....

“ எனக்கு எப்போதும் பிடிக்கிறது!

எழுதியவர் : (22-Sep-14, 1:06 am)
பார்வை : 79

மேலே