சமூக வெறுமை

துணிந்து செல்
தொடர்ந்து வா
என்றான்

பின்னே
திரும்பிப் பார்த்தான்
ஒரு ஆளைக் காணோம் !!!!!

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Sep-14, 4:54 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : samooka verumai
பார்வை : 102

மேலே