அன்பு

எனக்குத் தெரியாமலே...
என் கண்ணுக்குள் மணியானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் இதயத்தின் துடிப்பானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் உயிருக்குள் உயிரானாய் ஆனால் என்னைவிட்டு பிரியும்போது மட்டும்
ஏன் தெரிந்தே சென்றாய்?
நீ எங்கு சென்றாலும் உன் கூடவே
வருவேன் உன் நிழலாக...
உன் சுவாசமாக உன் உயிராக...!

ஸ்ரீசந்திரா

எழுதியவர் : srichandra (26-Sep-14, 10:13 am)
Tanglish : anbu
பார்வை : 165

மேலே