பெரிதானால்

பிள்ளைகள் கைகோர்க்கிறார்கள்,
பிரிப்பது பெரியவர்கள்-
பக்கத்து வீட்டுப் பகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Sep-14, 6:42 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே