தாயே நீ இல்லா உலகில்

விண்ணில் ...
விண்மீன் காட்டினாய் வியந்தேன்
முழு மதியை காட்டினாய் மனமகிழ்ந்தேன்
இன்று ..
எனைபிரிந்த உன்னை
எரியூட்டும் போது மனம் வெந்து
எல்லாம் இழந்தேன் தாயே !

எழுதியவர் : நீலமேகம் (29-Sep-14, 1:49 am)
பார்வை : 262

மேலே