வலிகளே கிடைக்கிறது
கண்ணுறங்கும் வேளையில்
கனவாகவருகிறாள் !
கண்ணுறங்கா வேளையில்
கண்ணீராக வருகிறாள் !
இரண்டிலும் வலிகளே கிடைக்கின்றன...
கண்ணுறங்கும் வேளையில்
கனவாகவருகிறாள் !
கண்ணுறங்கா வேளையில்
கண்ணீராக வருகிறாள் !
இரண்டிலும் வலிகளே கிடைக்கின்றன...