உயிர் காத்து விழித்துள்ளேன்

மனதிலே காதல் கொண்டேன்
மனதார உன் மீது அன்பு வைத்தேன்
உன்னோடு வெளிலே செல்ல தவித்தேன்
என் வேதனைகளை உன்னிடம் சொல்ல துடித்தேன்
உன்னையே தேடி தேடி ஓடிவருகிறேன் ஏனோ நீ நிற்கும் இடத்தின் நிழல் என் மீது படர்ந்தாலு
நீ என்னை விட்டு விலகி செல்கிறாய் என் பேச்சில் வெறுப்பு கொள்கிறாய்
அன்பே இன்றும் நான் உன் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
மன வேதனையில் உன் நினைவோடு வாழ்ந்துக் கொண்டிக்கிறேன்
நீ வரும் வழியில் என் விழி வைத்து?