பட்டாம் பூச்சி

சுற்றி
சுற்றி
யாரை
தேடுகிறாய்.
காதலை.........
மட்டும்
தேடாதே
கண்ணீர்
விட்டால்
உன் வண்ணம்
கலைந்து விடும்.
சுற்றி
சுற்றி
யாரை
தேடுகிறாய்.
காதலை.........
மட்டும்
தேடாதே
கண்ணீர்
விட்டால்
உன் வண்ணம்
கலைந்து விடும்.