வாழ்க்கையில் வெற்றி

நல்லதை பேசு . அல்லது
மெளனமாக இரு .

கொடுக்கும் கரம் வாங்கும்
கரத்தை விட சிறந்தது .

பெற்றோரின் மகிழ்ச்சி
இறை மகிழ்ச்சி

பெற்றோரின் கோபம்
இறை கோபம் .

தந்தை தன மகனுக்கு
தரும் மிக சிறந்த அன்பளிப்பு
சிறந்த ஒழுக்கமே .

பிறரை இழிவாகக் கருதுவதே
ஒருவரின் வீழ்ச்சிக்கு
காரணமாகும் .

திரும்பி செலுத்த
எண்ணமின்றி கடன்
வாங்குபவர் திருடரே.

கோபத்தின் போது
சண்டையிடுபவர் வீரரல்ல
நிதானிப்பவரே வீரர் ....

எழுதியவர் : அருண்குமார் செ (8-Oct-14, 4:58 pm)
சேர்த்தது : அருண்குமார்செ
Tanglish : vazhkkaiyil vettri
பார்வை : 173

மேலே