கண்ணிவிட்ட இதயம்

நீயாகத் தானே விலகிச்சென்றாய் என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் புத்திக்குப் பின்னால் குறுகிக் குனிந்து அழுது கரைகிறது கல்லைப் போலக் காட்சியளிக்கும் எனது கண்ணிவிட்ட கனிவான இதயம்..

எழுதியவர் : கருனபாலன் (14-Oct-14, 11:27 am)
சேர்த்தது : கருனபாலன்(தீபக்)
பார்வை : 71

மேலே