ஒரு மௌனத்தை உடைத்து -வேலு
கருப்பு குடைக்குள் வானவில் என்னை
கடந்து செல்கிறது ஒரு கார்கால மழையில்
உருண்டு ஓடிய மேகங்கள் திரண்டு
கன பொழுதில் கவி முதல் வரியை சொல்கிறது உள்ளுக்குள்
கிகிசுக்கும் வீட்டு கூறையில் மழை சாரல்கள்
விரட்டி அடித்து வேகமாக பின் தொடர சொல்லும்
மேகங்கள்
பேருந்து பின்னால் அடித்து செல்லும் காகிதம் போல ஆகிறேன்
பதுங்கி செல்லும் ஜிவனாகி பின் தொடர்கிறேன்
என் மொவுனத்தை உடைத்து