நங்கைகளின் வாழ்க்கை

நாடி நரம்புக்கெல்லாம் ஓய்வில்லாமல்
ஓடியாடி உழைத்துவிட்டு
ஒடிந்துபோன உடலோடு
பிதுங்கி வழியும் பேருந்துகளில்
நசுக்கப்படும் நங்கைகளின்
ஒவ்வொருநாள் வாழ்க்கையும்
வீட்டுக்கு வந்தபிறகும்
விடுதலையாவதில்லை!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (20-Oct-14, 3:50 pm)
பார்வை : 60

மேலே