சிந்திய துளிதான்

இன்று நான் குழு குழு அறையில்
என் வியர்வை சிந்தாமல் இருக்கிறேன் என்றால்...,
அதற்கு என் தந்தை
அன்று தன் குருதியை வியர்வையாக
சிந்திய துளிதான் ..!!!

எழுதியவர் : சோ. வடிவேல் (20-Oct-14, 8:38 pm)
சேர்த்தது : vadivel somasundaram
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே