தீவாளி

பட்டாசு வெடிக்கும் பாமரகளே ...........
பட்டினியால் வாடும் நம் ஏழை பங்காளிக்கு ,,,,,,,,,,,
பலகாரம் செய்து கொடுங்கள் ....கரியாகும் பணத்தில் .....
பாவம் நீங்கி பலானது .....கிட்டும் ........
இனிய தீவாளி நல்வாழ்த்துகள் .......

எழுதியவர் : மணி மேகநாதன் (22-Oct-14, 12:07 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : Diwali
பார்வை : 143

மேலே