கட்டளை.

இடி ஓசையே மெதுவாக இன்னிசையாக வா!
என்னவள் தூங்குகிறாள் !
தங்கப் பாதங்களில்
தவழ்ந்து கொண்டிருக்கும் கொலுசே
என்னவள் புரண்டு படுக்கையில்
சத்தம் போடாதே!
அவள் விழித்து விடுவாள்......
இடி ஓசையே மெதுவாக இன்னிசையாக வா!
என்னவள் தூங்குகிறாள் !
தங்கப் பாதங்களில்
தவழ்ந்து கொண்டிருக்கும் கொலுசே
என்னவள் புரண்டு படுக்கையில்
சத்தம் போடாதே!
அவள் விழித்து விடுவாள்......