காதலியே காணமல் போனதென்ன

முதல் முதலே உருவான காதலே மறைந்து போகுமா மனதில்.

கதறி அழுவதற்கு காரணம் காதலா உயிரில் ஊறி போனவளே என்னை விட்டு பிரித்தெடுக்க முடியுமா.

உள்ளங்கை ஏங்குதடி உன் கைகளை தழுவ கட்டி அணைக்கும் காதலியே காணமல் போனதென்ன

பணத்தின் வசம் பட்டவளே, பாசத்தின் வாசம் படைத்தவளே.........

எழுதியவர் : ரஞ்சித்3 (25-Oct-14, 10:27 am)
பார்வை : 271

மேலே