உன்மன வாசலில்

ஏறி மிதித்தாலும்...
எட்டி உதைத்தாலும்...
கலங்காத செறுப்பாய்...
உனைச்சுமந்த என்இதயம்..
நீ...
கழற்றிவிட்டு சென்றாலும்..
காத்துக் கிடக்கிறது
உன்மன வாசலில்

எழுதியவர் : (25-Oct-14, 12:52 pm)
பார்வை : 205

மேலே