காதலின் பிரிவு
இருள் கொண்ட
எந்தன் வாழ்வில்
சுடராக நீ வந்தாய்
பெண்ணே,
சற்றும் எண்ணவில்லை
என் வாழ்வு உனக்குள்
நிசப்தம் ஆகும் என்று...!
என்றும் அழியாத
உந்தன் அழகிய
நினைவுகளோடு
காத்திருக்கிறேன்....!!
இருள் கொண்ட
எந்தன் வாழ்வில்
சுடராக நீ வந்தாய்
பெண்ணே,
சற்றும் எண்ணவில்லை
என் வாழ்வு உனக்குள்
நிசப்தம் ஆகும் என்று...!
என்றும் அழியாத
உந்தன் அழகிய
நினைவுகளோடு
காத்திருக்கிறேன்....!!