காதலின் பிரிவு

இருள் கொண்ட
எந்தன் வாழ்வில்
சுடராக நீ வந்தாய்
பெண்ணே,
சற்றும் எண்ணவில்லை
என் வாழ்வு உனக்குள்
நிசப்தம் ஆகும் என்று...!
என்றும் அழியாத
உந்தன் அழகிய
நினைவுகளோடு
காத்திருக்கிறேன்....!!

எழுதியவர் : கலைபாரதி (25-Oct-14, 9:16 pm)
Tanglish : kathalin pirivu
பார்வை : 113

மேலே