கண்ணீர்

காலம் கடந்த பின்னும் ,
கரைய வில்லை அக்கன்னியின்
காதல் நினைவுகள் !!!

கரைந்து ஓடுவதெல்லாம் இந்த
கவிஞனின் கண்களில்
கண்ணீர் மட்டுமே !!!!

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (25-Oct-14, 11:40 pm)
Tanglish : kanneer
பார்வை : 77

மேலே