அவர் ரொம்ப நல்லவரா
குரு ; எங்க அண்ணன் எனக்கு சின்ன வயசாயிருக்கும்போது எது வாயிருந்தாலும் எனக்கும் சேர்த்து வாங்கித் தருவார்
நண்பன்; அவ்வளவு நல்லவரா?
குரு; ஆமா... எனக்கு காலேஜ் படிக்க வைக்கிறதும் சோறு போடறதும் அவர்தான்
நண்பன்; அப்போ நீ என்னதான் அண்ணனுக்கு செய்வ?
குரு;தினமும் காலில் விழுவேன்
நண்பன்; அவருக்கு கல்யாணம் ஆயிட்டா?நீ என்ன செய்வ?
குரு; அப்புறம் என்ன?அப்பவும் காலில் விழுவேன்... அவர்தான் எது கேட்டாலும் கொடுப்பாரே?
நண்பன்;??????