வரதட்சணை

இருப்பவரிடம் பொறுத்தல் கொள்ளாமல்
எடுப்பதை திருட்டு
என்று சொல்லுகிறோம்..!!

இல்லாதவரிடம் கருணை கொண்டு
கொடுப்பதை கூட பிச்சை
என்று தான் சொல்லுகிறோம்..!!

தன் மானத்தை விற்று
தன் வாழ்க்கைத் துணைவியுடம்
பெரும் பொருளுக்கு மட்டும்
வரதட்சணை என்று பெயர்..!!!

எழுதியவர் : ரமேஷ் ஏகாம்பரம் (26-Oct-14, 8:35 pm)
சேர்த்தது : ரமேஷ் ஏகாம்பரம்
Tanglish : varathatchanai
பார்வை : 580

மேலே