சாதி

மலர்கள் இட(ன)ம்
பார்த்து மலர்வதில்லை...
மழைத்துளி இட(ன)ம்
பார்த்து விழுவதில்லை...
ஆனால், மனிதா
நீ மட்டும் இடம் பார்த்து
நகர்வது ஏன்?

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 2:46 pm)
Tanglish : saathi
பார்வை : 56

மேலே