சாதி
மலர்கள் இட(ன)ம்
பார்த்து மலர்வதில்லை...
மழைத்துளி இட(ன)ம்
பார்த்து விழுவதில்லை...
ஆனால், மனிதா
நீ மட்டும் இடம் பார்த்து
நகர்வது ஏன்?
மலர்கள் இட(ன)ம்
பார்த்து மலர்வதில்லை...
மழைத்துளி இட(ன)ம்
பார்த்து விழுவதில்லை...
ஆனால், மனிதா
நீ மட்டும் இடம் பார்த்து
நகர்வது ஏன்?