என் காதல்
என் கண்ணில் இருந்து விழும்
" கண்ணீர் துளியெல்லாம்"
துடிக்கிறது
நான் மட்டும் "
கண்ணீராக இல்லாமல்'
" மையாக இருந்தால்"
இந்த உலகில்
உன்னைவிட
உன் பேனாவை விட
உன் பெயரை "நான்தான்"
அதிக முறை எழுதி இருப்பேன் என்று ....