உன் பேரை சொன்னால் போதும்

என் காதலுக்கு
கண் இல்லைதான்..
உன் பெயரை மட்டுமே
வெகு துல்லியமாக ..
ஜெபித்துக் கொண்டு
அந்த ஒலியின் அதிர்வுகளிலேயே..
உன் இதயத்தின் தூரத்தை
கண்டு பிடித்து
காதல் பிரயாணமும் செய்கிறேனே!
காதல் வௌவாலாக!

எழுதியவர் : கருணா (5-Nov-14, 12:46 pm)
பார்வை : 380

மேலே