அன்னையும் அன்பும்
அழகு என்பது பார்ப்பவரின் கண்களுக்கு மட்டுமே
அது என்று ஒருவரின் மனதிற்கு செல்கிறதோ
அன்றுதான் மாறிவிடும் அன்பாக
அன்பே நிரந்திரம் அன்பே உண்மை; உன்னிடம்
அளவுக்கடந்த பாசம்க்கொண்ட
அன்னையைப்போல..........
அழகு என்பது பார்ப்பவரின் கண்களுக்கு மட்டுமே
அது என்று ஒருவரின் மனதிற்கு செல்கிறதோ
அன்றுதான் மாறிவிடும் அன்பாக
அன்பே நிரந்திரம் அன்பே உண்மை; உன்னிடம்
அளவுக்கடந்த பாசம்க்கொண்ட
அன்னையைப்போல..........