என் காதல்

நி பூக்களாக இருக்க நான் விதையாக இருந்தேன்,
நி வளர்ந்த போதுதான் உணர்ந்ந்தேன்.
நி இப்படி என்னை தனியாக விட்டுச் சென்று விட்டாய் என்று.
ஆனால் இன்னும் உன்னைத்தானே மக்கள் விரும்புகிறார்கள்
"நி என்னை துளைத்ததர்காகவா?"

எழுதியவர் : MUNAFAR (10-Nov-14, 7:13 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 74

மேலே