மழை

தோகையும் இல்லை...
ஆடவும் இல்லை...
மயிலை கண்டேன்..
மழையினிலே..................
(அவள் நனைகையில் )
தோகையும் இல்லை...
ஆடவும் இல்லை...
மயிலை கண்டேன்..
மழையினிலே..................
(அவள் நனைகையில் )