கிராமம்
காலை பொழுதில் சூரியன் உதிக்க,
சேவல் கூவ,
மலர்கள் மலர,
அதில் தேனீக்கள் தேன் குடிக்க,
குளத்தில் மீன் தாவி குதிக்க,
தமரை பூத்து புன்னகை செய்ய,
உழவர்கள் வயலுக்கு செல்ல,
அதை என் மனம் ரசிக்க செய்த இறைவன்,
எதற்காக நரகம் என்னும் நகரத்தை படைத்தான்..............?