துகிலாத நினைவுகள்

புள்வேலி உம் முட்களாக நிற்கிறது
நாம் சென்ற இடங்களில் நான் தனியாக சென்ற பொது ...

வாடிய பூவாக தான் நானும் இருந்தேன் உன் நினைவுகள் வரும் சமயம் மட்டும் மலர்ந்தேன்...



D.PRABHAKARAN,
THANGAVELU ENGINEERING COLLEGE,
KARAPAKKAM,CH-97.

எழுதியவர் : பிரபாகரன் (15-Nov-14, 11:20 pm)
பார்வை : 131

மேலே