Prabha karan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prabha karan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  23-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  6

என் படைப்புகள்
Prabha karan செய்திகள்
Prabha karan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 7:39 pm

கல்லையும் கவி பாட வைப்பவள் நீ ..,
நானும் கல்லாக தான் இருந்தேன்
அன்று உன்னை காணும் வரை ...

மேலும்

Prabha karan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 4:58 pm

சில சமயம் நண்பனாக ..,
ஒரு சமயம் தந்தையாக ..,
பல சமயம் எதிரியாக ..,
என்றும் நீ எனக்கு தமையனாக ...

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) karunanidhy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 12:03 am

எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........

பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....

அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....

இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்

மேலும்

வருகை தந்து இக்கவியின் பிரசவத்தை ரசித்தமைக்கு நன்றி தோழி....! 04-Jan-2015 10:42 pm
பெண்ணினமென்றால் குழந்தைகளை பெற்றெடுப்பர்... நீ ஒருத்தி மட்டும்தான் கவிக்கு ஆன் பட்டனை போட்டு கவிதைகளை பிரசவிக்க வைத்து எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்.... உங்கள் காதல் பிரசவம் தாய்மைக்கு நிகரானது .......... இன்றைய காதல் உலகிற்கு தலைமையானது ............... 04-Jan-2015 7:48 pm
மிக்க மகிழ்ச்சி தோழி.... வருகை தந்து ரசித்தமைக்கு காதலின் சார்பாக என் நன்றிகள்...! 01-Dec-2014 12:56 am
அதிலும் என் கவிகள் உன் பெயரணிந்தே....! ஆழமான வரிகள் அத்தனை வரிக்கும் முத்தாய்ப்பாக 30-Nov-2014 10:41 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) velu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2014 12:12 am

நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....

உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...

உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....

இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....

நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....

உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?

என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?

உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....

நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந

மேலும்

ஹா ஹா ஹா வருகை தந்து காதலை உணர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 09-Jan-2015 11:02 am
காதலுக்கு அகராதி எழுதும் முதல் கவிஞர் நீங்கள் தான் தோழரே 08-Jan-2015 5:10 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 02-Jan-2015 9:45 pm
அருமையான படைப்பு தோழரே :) 02-Jan-2015 2:43 pm
Prabha karan - Prabha karan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 11:20 pm

புள்வேலி உம் முட்களாக நிற்கிறது
நாம் சென்ற இடங்களில் நான் தனியாக சென்ற பொது ...

வாடிய பூவாக தான் நானும் இருந்தேன் உன் நினைவுகள் வரும் சமயம் மட்டும் மலர்ந்தேன்...



D.PRABHAKARAN,
THANGAVELU ENGINEERING COLLEGE,
KARAPAKKAM,CH-97.

மேலும்

நன்றி தொழக்ர்கலே 16-Nov-2014 9:21 am
சிறப்பு 16-Nov-2014 9:00 am
நன்று தோழரே... 16-Nov-2014 1:08 am
Prabha karan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 11:20 pm

புள்வேலி உம் முட்களாக நிற்கிறது
நாம் சென்ற இடங்களில் நான் தனியாக சென்ற பொது ...

வாடிய பூவாக தான் நானும் இருந்தேன் உன் நினைவுகள் வரும் சமயம் மட்டும் மலர்ந்தேன்...



D.PRABHAKARAN,
THANGAVELU ENGINEERING COLLEGE,
KARAPAKKAM,CH-97.

மேலும்

நன்றி தொழக்ர்கலே 16-Nov-2014 9:21 am
சிறப்பு 16-Nov-2014 9:00 am
நன்று தோழரே... 16-Nov-2014 1:08 am
Prabha karan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 10:45 pm

ஏன் காதல் தோற்றதால் நன் இறக்க மாட்டேன் ...
நான் மறைந்த பின் தான்
ஏன் காதல் மரணத்தை சந்திக்கும் ...




த.பிரபாகரன்,
தங்கவேலு இன்ஜினியரிங் காலேஜ்,
காரபக்கம்,சென்னை -97.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

user photo

karthi

tiruchengode
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே