கண்ணீரால் நனைகிறாய்

காதல் ....
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!

நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!

உன் மடியில் சாய்ந்து
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747

எழுதியவர் : கே இனியவன் (16-Nov-14, 3:33 pm)
பார்வை : 98

மேலே